Tamil short story

 அன்று வீட்டில் சகோதரனின் திருமண ஏற்பாடு நடந்துக்கொண்டிருக்கிறது உறங்கி கொண்டிருந்த சுமதி எழுந்து வருகிறாள். முகத்தில் வியர்வை துளிகள் பயந்த உணர்வுடன் வெளியே செல்ல நிலைப்படியில் மயங்கி விழுந்தாள். சுமதியின் தாய் அவள் மயங்கி காரணத்தை அறிய நாடி பார்க்கிறாள். தாய் கண்ணில் நீர் மட்டம் அதிகரித்து அவளின் வரம்பு மீறிய வார்த்தைகள் குடும்பத்தில் யாருமே அறியாத நிலை சுமதி கருவுற்றிருந்த அதிர்ச்சியை அள்ளி தெளித்தாள்.

வீட்டில் கடுகாட்டு அமைதி, சிலரின் சிந்தனைகள் இடியாப்ப கட்டு போல குழப்பமானது வரவேற்புகாக கட்டிய வாழைமரம் ஒரு கயிற்றில் தொங்குவதை போல அண்ணனின் திருமணம், கீழ் சாதி காரண் ரவியை சுமதிக்கு கட்டி வைப்பதா என எல்லோர் மனதிலும் ஏக்கம்.

இரவு நெருக்கி வருகிறது. வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்க, தாய் பயவுணர்வுடன் கதவை திறக்கிறாள். அவளின் தமையன் "சுமதி பற்றி இப்போதுதான் கூறினார்கள் நான் அவளை அழைத்து செல்கிறேன்.' என்றாள்.

இரவு 10 மணி சுமதி யாருமே தெரியாத இடத்திற்கு அழைத்து செல்கின்றனர். கீழ் சாதி காரண் ரவியால் ஏற்பட்ட கலங்கத்தை சிதைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் தோற்றுப்போணது. 9மாத கரு துடிக்கிறது. இச்செய்தி தோட்ட நிர்வாகத்திற்க்கு தெரியவர தாதிமார்கள் சுமதியின் வீட்டை அடைக்கின்றனர். சுமதியை காணவில்லை அவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை காலம் வெள்ளபெருக்காக செல்ல பிரச்சினைகள் முட்டுகட்டுகிறது, சுமதி சகோதரனினன் திருமணத்தை நடத்த காலம் வருவதால் தோட்ட நிர்வாகத்தின் கேள்விகளாலும் வீட்டில் கட்டப்பட்ட கோடிகயிறாக முடிவு எடுத்தாளர்.

இரண்டு நாட்களில் சுமதிக்கும் அவள் மாமனுக்கும் விவாகம் பதிவு செய்யபட்டது. எல்லை மீறிய செலவுகள், சில குழப்பங்கள் இருப்பினும் சகோதரனின் திருமணம் சிறப்பாக நடக்கிறது... நாட்கள் சில கடந்து செல்ல வீட்டில் கட்டப்பட்ட வாழைமரம் சரிந்து விழுந்தது போல சுமதியின் செய்தி எதிரொலியாய் உரெங்கிலும் கேட்கிறது. இப்பிரச்சினையில் இருந்து ரவி வெளியேற சுமதியின் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துகிறான். ரவி செய்த தவறை மறைக்க சுமறியின் மீது பழி செல்லி செல்கிறான் சுமதியின் குடும்பத்தில் இடி விழுந்தது. பிரச்சினையை முடிவு தெரியாமல் ரவியின் மேல் வழக்கு தொடர்கின்றான்.

போலீஸ்ஸ்டேஷனில் இருந்து ரவி வீட்டிற்கு அழைப்பு செல்கிறது. மறுநாள் போலீஸரால் விசாரணை நடத்தப்படுகிறது.ரவி.. சுமதியும் நானும் 4வருடமாக காதலிக்கிறோம். அவள் வற்புறுத்தி கூறியதால் தலைநகருக்கு வேலைக்கு அழைத்து சென்றதாகவும் சிறிது காலத்தில் உடல் ஈர்ப்பு அடைந்ததாகவும் சுமதியின் மீது பழி சொல்லி வாக்குமூலம் அளித்தான்.

சுமதியிடம் விசாரித்த போது அமைதி காத்தாள் சுமதியின் மாமன் தனக்கு நெரிந்த சில விஷயங்களை விசாரணையில் கூற முடிவில் சுமதிக்கு 3மாதங்கள் தவனை பணம் செலுத்தும் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு தவறை மறைத்து செய்த விபரீதங்கள் சுமதியின் தாய் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது. அன்று சுமதி தன் சிசுவை பெற்றேடுத்தாள்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு - ரவி சுமதியின் நடத்தை தாயின் தற்கொலை மருமகனுக்கு சந்தேகத்தை துண்டியது-ஆனால் பதில் கிடைக்கவில்லை. அதுவரை மெளனத்தை மட்டுமே அளித்த சுமதி தன் நினைவுகளை இதயத்தில் பதித்தாள்.

விசாரணை நடந்த அன்று இரவு ரவி சுமதியை சந்தித்து பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுமதியை காப்பதற்காக முயன்ற தாய் இருவரின் தள்ளுமுள்ளால் கொலை செய்யப்பட்டாள் அன்று சுமதியால் கட்டப்பட்ட கோடிக் கயிறு தாயிற்கு தூக்குகயிறானது ரவி சுமதியின் கூட்டு சதியால் தாய் தற்கொலை செய்ததாக காணபிக்கப்பட்டது.

இங்கு நடப்பவை மர்மமாக உணர்ந்த சுமதியின் மாமனுக்கு அத்தை கொலை செய்யப்பட்டது சுமதியின் கோடிக் கயிறு விளக்கி விட்டது. பின் ரவி கூறியது யாகும் எதிர்பாராத பல திருப்பங்கள் கொண்ட வஞ்சக கதையாகும். ரவியும் சுமதியின் சகோதரனும் நெருங்கிய நண்பர்கள், இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சமயம் ரவி தனது செல்வங்களை அவனிடம் பறி கொடுத்த கோபத்தினலே சுமதியின் குடும்பத்தை சிதைத்ததாக கூறினான். இது சுமதியின் கர்ப்ப காலம் கரு கலைந்து.

Post a Comment

Previous Post Next Post